தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை! கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்று (டிசம்பர் 7) உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில்...
விழுப்புரம் : வெள்ளம் வடிந்தும், வடியாத சாதி பூசல்! ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கு வெள்ளம்...
கெட்டுப்போன நிவாரண அரிசியை சாலையில் கொட்டிய மக்கள்! ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்...
டிஜிட்டல் திண்ணை: அப்பாவை கேட்கச் சொன்ன உதயநிதி… ஸ்டாலினை நெருக்கும் மா.செ.க்கள்- கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா திருமா? வைஃபை ஆன் செய்ததும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா, விஜய் ஆகியோருடைய பேச்சுக்கு வெளியான எதிர்வினைகள் இன்பாக்ஸில்...
School Leave : டிசம்பர் 8 முதல் 16 வரை.. பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை...
முட்டையிட வரும் ஆமைகள்… உயிரிழந்து கரை ஒதுங்க காரணம் என்ன..? முட்டையிட வரும் ஆமைகள்- உயிரழந்து கரை ஒதுங்குவது ஏன் மண்டபம் முனைக்காடு கடற்கரையில் தலையில் காயத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்த அரியவகை...