பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா! மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக்...
இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்பட்டது. சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த...
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்: இந்திய வானிலை மையம்! இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம்...
3 கட்சிகள், 6 துறைகள்: மஹாயுதி கூட்டணியில் இலாகா பிரிப்பதில் தொடரும் இழுபறி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் கடினமான போட்டி நிலவும் எனக் கூறிய கருத்து கணிப்புகள் தவறானது என நிரூபிக்கும் வகையில், மஹாயுதி கூட்டணி...
யார் மனசுல யாரு?… விஜய் vs திருமாவளவன்… அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்த ‘மனசு’! சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த...
100 கி.மீ வேகத்தில் பயணம்… ஐஐடி மெட்ராஸில் ஹைப்பர் லூப் டிராக்! புல்லட் ரயில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சென்னையில் இருந்து பெங்களூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு விமானத்தைவிட வேகமாக செல்ல...