‘அதிகரிக்கும் சமத்துவமின்மை’ முதல் அண்டை நாடுகளின் அரசியல் குழப்பம் வரை… மோகன் பகவத்தின் விஜயதசமி உரை: 5 முக்கிய அம்சங்கள் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் நூற்றாண்டு விஜயதசமி நிகழ்வில், அதன் தலைவர் மோகன் பகவத், காஷ்மீர்...
ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்: குப்பை அகற்றும் பணியில் அலட்சியம் கூடாது- தனியார் நிறுவனத்திற்கு முதல்வர் ரங்கசாமி கடும் எச்சரிக்கை புதுச்சேரி: குப்பைகளை அகற்றும் பணியைச் சரியாகச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் உடனடியாக...
சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 80 பேருக்கும் சீட் மறுக்குமா பா.ஜ.க… பீகார் வியூகம் என்ன? தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அரசு அறிவிப்பு புதுச்சேரியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று புதன்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இன்று வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி...
ராஜஸ்தானில் இருமல் மருந்து காரணமாக 2 குழந்தைகள் மரணம் ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக ஒரு மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளது. மேலும் 10 பேர் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளது. மாநிலத்தால் ஒப்பந்தம்...
தெற்காசிய நாடுகளுக்கான பணப்பரிவர்த்தனையை இந்திய ரூபாயில் மேற்கொள்ள தீர்மானம்! இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. ...