‘இயேசு சொன்னார், சிவக்குமார் சுவாமி சிலையை உடைத்தேன்’- கைதானவர் பகீர் இயேசு கனவில் வந்து சிவக்குமார் சுவாமியை உடைக்க சொன்னதாக, பெங்களூருவில் கைதான நபர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் லிங்காயத் மக்களின் மானசீக குருவாக சிவக்குமார் சுவாமி...
சூது அறிந்தே அம்பத்கேர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தேன் – திருமாவளவன் இன்று வெளியாக உள்ள அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்தது குறித்தும், அதன் பின்னால் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகவும் விசிக தலைவர்...
இந்தியாவின் பெரிய நகரங்களில் நிகழும் 78% சாலை விபத்துகள்… காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… அறிக்கையின்படி, ஹைதராபாத் மற்றும் டெல்லி என்சிஆர் ஆகியவை விபத்து அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றுக்கு அடுத்தபடியாக புனே மற்றும்...
தமிழ்நாடு வரும் மத்தியக் குழு.. ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது வங்கக் கடலில் உருவாகி, புதுச்சேரியில் கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி...
அம்பேத்கருடன் செல்பி… அரங்கம் அதிர எண்ட்ரி கொடுத்த விஜய் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற...
Cuddalore Flood: “புயலால் வெள்ளத்தால் பாதித்த கடலூர்” – அன்புகரம் நீட்டிய ராமநாதபுரம் மக்கள் ராமநாதபுரத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருள் அனுப்ப பட்டது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ‘ஃபெஞ்சி’ புயல்...