1,100 கோடி ரூபா பறிமுதல்!! தமிழகத்தில் இணையவழி நிதி மோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 1,100 கோடி ரூபா பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கணினி...
“விஜய் என்ன பேசுவாரா?” – அம்பேத்கர் புத்தக வெளியீடு விழா குறித்து திருமா பகிர்ந்த தகவல்! திருமாவளவன் இன்று வெளியாக உள்ள அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவை புறக்கணித்தது குறித்தும், அதன் பின்னால் நடந்த...
கார்த்திகை தீப திருவிழா… மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் சிறப்பு பஸ்கள் பொதுவாகவே கார்த்திகை மாதம் வந்தாலே சிவன் கோவில்களில் பொது மக்களின் கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த...
Weather Update: வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்...
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன? பேருந்தில் லேப்டாப்பை தவறவிட்ட இளைஞருக்கு அதை மீட்டு கொடுக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உதவியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விழுப்புரம்,...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை மையம் எச்சரிக்கை! வங்கக்கடலில் நாளை (டிசம்பர் 7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24...