கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்து அரசு மனு! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்...
இளம் மேயர் முதல் முதல்வர் வரை : யார் இந்த தேவேந்திர ஃபட்னாவீஸ்? கவுன்சிலர், மேயராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி மூன்றாவது முறையாக முதல்வராகியிருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவீஸ். 2014-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில்...
திடீரென ஒத்திவைக்கப்பட்ட PSLV சி-59 ராக்கெட் ஏவுதல்! என்ன காரணம்? சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ இன்று மாலை விண்ணில் செலுத்த உள்ளது. ஐரோப்பிய...
“நாங்கள் என்ன மனநோயாளியா?” – விஜயை பாராட்டியதற்கு சீமான் ரியாக்ஷன் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயலின் காரணமாக சென்னையும் ஓரளவுக்கு பாதிப்பை சந்தித்தது. சில இடங்களில், நீர் தேங்கி போக்குவரத்தில்...
எத்தனை நாட்கள் காக்கி உடையில் இருப்பீர்கள், அதன்பின் இறங்கி தானே ஆக வேண்டும் – சீமான் ஆவேசம் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்...
“அச்சத்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு” – கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் அன்புமணி கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்துவந்த நிலையில், அதனை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன....