கோவில்பட்டி எல்லையைக் கூட தாண்டுனதில்லை… ரூ.2,000 ஃபைனா? – குமுறும் பெண்! கோவில்பட்டியில் உள்ள மொபட்டுக்கு திருநெல்வேலி நகரப் போலீஸார் ரூ.2,000 அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் 22...
“ராகுல் காந்தியை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்..” – மாவட்ட ஆட்சியர் உத்தரவு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொள்ள கடந்த மாதம்...
டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா முதல் ‘புஷ்பா 2’ ரிலீஸ் வரை! மகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் இன்று...
பெற்றோர்கள் வைத்த குற்றச்சாட்டு.. பள்ளி முதல்வரை பணியிடை நீக்கம் செய்த மெட்ராஸ் ஐ.ஐ.டி. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் மாணவர்களுக்கு தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த...
கிச்சன் கீர்த்தனா: கொள்ளு இட்லி குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஜலதோஷம், இருமல், உடல்வலி, சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் ஆற்றல் கொள்ளுவுக்கு உண்டு. அப்படிப்பட்ட கொள்ளுவில் இட்லி செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். கொள்ளு – ஒரு...
சம்பல் முதல் அஜ்மீர் வரை: பகவத்தின் எச்சரிக்கைகுப் பின் அமைதியின்மையைக் காட்டும் சங்க பரிவாரின் மௌனம் சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் மற்றும் அஜ்மீரில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்கா ஆகியவற்றின் மீது இந்துக்கள்...