“படித்தால் தீட்டு என்றபோது.. படிக்காமல் இருந்தால் தீட்டு என கிறிஸ்துவ அமைப்புகள் பள்ளிகளை திறந்தன” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “நம் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் திட்டமாக உள்ளது மத்திய அரசு கொண்டு...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. 15 லட்சம் நிவாரண நிதியை உதயநிதியிடம் வழங்கிய கார்த்தி தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயலால் தழிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,...
தளபதி விஜய் பற்றிய காமெடி பண்ணிய உதயநிதி.. பதிலடி கொடுத்த தவெக கூட்டம் விஜய் தவெக கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்தினார். டிசம்பர்...
இன்று கூடுகிறது சட்டமன்றம்… டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 9) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை...
வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி! திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 296 பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், சத்திரம்...
கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து! ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து வாழ்த்து...