‘ஸ்வச் பாரத்’ நிதி மோசடி: கழிவறை கட்டியதாகக் கணக்கு காட்டி ரூ.23 லட்சம் கையாடல்; அரசு இன்ஜினியர் உள்பட 9 பேர் மீது வழக்கு புதுச்சேரி வில்லியனூர், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மத்திய அரசின்...
மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் சேர்ப்பு!! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும்...
ஆஸ்கர் வரை சென்ற ஒரு உண்மைக் கதை! ‘ஹோம்பவுண்ட்’ பட நாயகன் சயூப் இன்று துபாயில் கூலித் தொழிலாளி: கண்ணீருடன் பகிரும் நினைவுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 முதல் அலையின்போது, தனது உற்ற நண்பன்...
காந்தி ஜெயந்தி விடுமுறை: புதுச்சேரியில் நாளை மது, இறைச்சி கடைகள் மூடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) புதுச்சேரியில் மதுபானம் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும்...
நிதி ஒதுக்குவதில் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லை: அமெரிக்க அரசின் நிர்வாகம் முடக்கம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலக்கெடுவுக்குள் அமெரிக்க செனட்டில் கூட்டாட்சி நிதியை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடங்கிவிட்டது. நிதி மசோதாவை...
தமிழகத்தின் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து – 09 தொழிலாளர்கள் பலி! இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை அருகே கட்டுமானத்தில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் எஃகு வளைவு இடிந்து விழுந்ததில் ஒன்பது...