திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்… கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது தீபத்திருவிழா! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த...
பொற்கோயிலில் பயங்கரம்: முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முன்னாள்...
IIT Madras Placement: ரூ.4.3 கோடி ஊதியத்தில் வேலை.. சென்னை ஐஐடி மாணவருக்கு ஜாக்பாட்..! தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவுகளின் படி, இந்தியாவிலேயே தலைசிறந்த கல்லூரியாக சென்னை ஐஐடி (IIT Madras) உள்ளது. இந்த...
இந்தி கற்க முயன்றபோது தமிழகத்தில் கேலி, கிண்டல்களுக்கு ஆளானேன் – நிர்மலா சீதாராமன் மொழி திணிப்பு குறித்து லோக்சபாவில் நடந்த விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பள்ளிப் பருவத்தில் இந்தி கற்க முயன்றதற்காக தமிழகத்தில் கேலி செய்யப்பட்டதாக...
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வு: மேலிட பார்வையாளராக நிர்மலா சீதாராமன் நியமனம்! மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப்...
“பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ் தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய...