இந்தியாவில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு! இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை மும்பை காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது. ரோஹித்...
மலேசியாவில் இனி யு.பி.ஐ ஓ.கே... கையில் கேஷ் வேண்டாம்: இந்திய டூரிஸ்ட்கள் ஜாலி தற்போதைய சூழ்நிலையில் நாம் எங்கு சென்றாலும் யு.பி.ஐ தான் பயன்படுத்துகிறோம். அன்றாட உணவு பொருட்கள், காருக்கு பெட்ரோ போடுவது, ஏன் 10...
முதல்வர் மூலம் அதிகம் சாதிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்: அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த...
இனி இலங்கை போகணும்னா இ.டி.ஏ வேண்டாம்: இந்தியப் பயணிகளுக்கு இது எவ்வளவு நன்மை? ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன்...
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால்,...
ஆதார் விஷன் 2032: ‘டிஜிட்டல் அடையாளத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க’ முக்கிய வியூகம்; தொழில்நுட்ப மறுஆய்வைத் தொடங்கியது யு.ஐ.டி.ஏ.ஐ Aadhaar Card latest update news: இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதாரை எதிர்காலத்திற்காகத் தயார்...