சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை கைவிட வேண்டும்; புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு; கேரளாவைச் சேர்ந்தவருக்கு மீண்டும் தலைமை பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) 24வது அகில இந்திய மாநாட்டில், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் மூத்த...
புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான்; மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு ரீபார்ன் மல்டிஸ்பெஷாலிட்டி தெரபி சென்டர் சார்பாக, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
“சாதி, மதம் கடந்து பெண்களின் சமத்துவத்திற்காக யூனிஃபார்ம் சிவில் கோட் அவசியம்”; கர்நாடக ஐகோர்ட் பரிந்துரை “சாதி மற்றும் மத வேறுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களிடையேயும் சமத்துவக் கனவை விரைவுபடுத்துவதற்காக” யூனிஃபார்ம் சிவில் கோடை...
“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம் ராமேசுவரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: என் அன்பு தமிழ் சொந்தங்களே.....
உலகின் ஆபத்தான டொல்பின் இனங்கள் இந்தியாவின் முக்கிய நதியில் காணப்படுவதாக தகவல்! இந்தியாவின் கங்கை நதி ஆயிரக்கணக்கான டொல்பின்களின் தாயகமாக விளங்குகிறது. ஆனால் அவர்களின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. புதிய கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கங்கை நதியில் 6,327 டொல்பின்களும்...