நள்ளிரவில் அமலுக்கு வந்த ராணுவ சட்டம்: தென்கொரியா அதிபர் திடீர் அறிவிப்பு! தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நள்ளிரவில் திடீரென அவசர நிலையை பிரகடணப்படுத்தியுள்ள நிலையில், தற்போது தென் கொரிய முழுவதும் ராணுவ சட்டம்...
சேறு வீசிய விவகாரம்: “இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை..” – அமைச்சர் பொன்முடி ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டங்களில் பெய்த...
திருவண்ணாமலை நிலச்சரிவு: ஏழு பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையின் தீபமலையில்...
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட இல்லை – மத்திய அரசு விளக்கம் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன....
அரச பேருதுடன் கார் மோதி விபத்து- மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சாவு! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு கொச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த வேளை எதிரில் வந்த...
மக்களவையில் பேசிய இந்தியில் பிழை.. திமுக மீது புகார் சொன்ன நிர்மலா சீதாராமன் “எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் புகார் கூற வேண்டும்” என...