வெள்ளத்தில் நனைந்த புத்தகங்கள்… காக்க போராடும் மாணவர்கள்! கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் வெள்ளத்தால் நனைந்த புத்தகங்களை சாலையில் வைத்து காயவைத்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி...
தி.மலையில் மூன்றே மாதத்தில் உடைந்த புதிய பாலம் : எடப்பாடிக்கு தமிழக அரசு பதில்! தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மூன்று மாதங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அதுதொடர்பாக தமிழக...
சென்னையில் அதிகரிக்கும் டாக்ஸிகள்… காரணம் என்ன? சென்னையில் உள்ள சாலைகளை நாம் உற்று கவனித்தால், ஒரு விஷயம் நமக்கு புலப்படும். அதிக எண்ணிக்கையில் காணப்படும் டாக்ஸிகள் மற்றும் குறைந்த வரும் தனியார் டாக்ஸிகள்தான் அது. கடந்த...
டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள்: நீதிபதிகள் வேதனை! உலக நாடுகள் பிளாஸ்டிக்கை குப்பை தொட்டியில் போடுகின்றன, ஆனால் நாம் அவற்றை வெளியில் வீசுகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளது. தமிழக...
School Leave: “வடியாத மழைநீர்” – விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வடியாத மழை நீர் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும்...
TVK Vijay | ‘சுயநல ஆட்சியாளர்கள்’ தமிழக அரசை விமர்சித்த தவெக தலைவர் விஜய் விஜய் ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழக அரசை விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய் அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர்...