ரூ.1,000 கோடி பினாமி வழக்கு… அஜித் பவார் விடுவிப்பு! மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரிடம் இருந்து 2021-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மகா...
செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கு பாமக அஞ்சாது: வழக்கறிஞர் பாலு செந்தில் பாலாஜியின் வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் பாமக ஒருபோதும் அஞ்சாது என்று பாமக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு இன்று (டிசம்பர் 7) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
இந்தியாவில் அதிபரை சுட்டுக் கொலை செய்த மாணவர் மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள பள்ளி அதிபர் மாணவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாமோரா அரசு மேல்நிலைப் பள்ளியின் 55 வயது தலைமை ஆசிரியர் சுரேந்திர...
பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா! மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக்...
இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்பட்டது. சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த...
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம்: இந்திய வானிலை மையம்! இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம்...