Fengal Cyclone Relief | புயல் நிவாரணம் அறிவிப்பு : யார், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? – முழு விவரம் இதோ! தமிழ்நாட்டை புரட்டிப் போட்டி ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
“செம்பரம்பாக்கத்தில் நடந்த அதே தவறு சாத்தனூரில்.. இந்த 7 கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்குமா?” – அன்புமணி சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இன்றி தமிழ்நாடு அரசு நீர் திறந்துவிட்டதால், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி...
நேரில் சென்று உதவி வழங்காதது ஏன்.? TVK தலைவர் விஜய் சொன்ன காரணம் செல்லுபடியானதா.? தான் தற்போது சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்தே இதே கதை தான் நடந்து கொண்டிருக்கிறது....
பங்களாதேஷ் துணைதூதரகம் மீதுதாக்குதல்! இந்தியாவில் ஏழு பேர் கைது பங்களாதேஸ் துணைதூதரகத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஏழுபேரை இந்தியாவின் திரிபுரா மாநிலபொலிஸார் கைதுசெய்துள்ளனர். பங்களாதேஷ் துணைதூதரகத்தின் முன்வாயிலை உடைத்த சிலர் சொத்துக்களிற்கு சேதப்படுத்தியதுடன் பங்களாதேஷ்...
அகர்தலாவில் பாதுகாப்பு மீறல்; இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய வங்கதேசம் இந்திய தூதர் பிரனய் வர்மா செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அகர்தலாவில் உள்ள வங்கதேசத்தின் உதவி தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை...
இந்தியாவுக்குள் வர முயன்ற இஸ்கான் அமைப்பினரை தடுத்து நிறுத்த வங்கதேசம்… எல்லையில் பரபரப்பு இஸ்கான் அமைப்பினர் இஸ்கான் அமைப்பை சேர்ந்த 54 உறுப்பினர்களை உரிய ஆவணங்கள் இருந்தும் வங்கதேச அரசு தடுத்து நிறுத்தியிருப்பது எல்லையில் பரபரப்பை...