திருவண்ணாமலையில் ஏற்பட்ட அசம்பாவிதம்.. சாத்தனூர் அணையால் மண்ணில் புதைந்த குடும்பம் ஒவ்வொரு வருஷமும் மழையின் தாக்கம் சூறாவளி மாதிரி இருப்பதால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது. ஆனால் இந்த முறை எந்தவித அசம்பாவிதமும் நடந்து...
திருவண்ணாமலை : ‘மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை’ – ஐஐடி பேராசிரியர் குழு! திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடம் மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை என்று...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.. பனையூரில் நிவாரணம் வழங்கிய விஜய் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 3) நிவாரண பொருட்கள் வழங்கினார். புதுச்சேரி அருகே கடந்த...
பாஜக அரசுக்கு மீண்டும் நெருக்கடி! டெல்லியை நோக்கி படை எடுக்கும் விவசாயிகள் மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும், 2020ம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இதற்கு...
Cyclone Fengal : ”துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்” – பொங்கலுக்கு ரெடியா இருந்த கரும்பு எல்லாம் போச்சு…. பன்னீர்கரும்பு கனமழையால் சேதம் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் தொகுப்பில், பன்னீர் கரும்பும் இடம்பெறும்...
ஃபெஞ்சலில் பாதிக்கப்பட்ட மக்கள்; பனையூருக்கு வரவழைத்து நிவாரணம் வழங்கிய விஜய் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தது. இதில், சென்னையில் சில பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக...