தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு காரைக்காலின் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பால்மணி என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மோகன்குமார், மாணிக்கவேல், செல்வநாதன், சக்திவேல், தமிழ்மணி உள்ளிட்ட...
3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர்; பெண்களின் உடல் கருவியல்ல – எதிர்கட்சிகள் எதிர்ப்பு இந்தியாவின் மக்கள்தொகை குறையாமல் இருக்க தம்பதிகள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்...
“சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன்…” – சீமான் பரபரப்பு பேட்டி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில்,...
வெள்ள பாதிப்பு நிவாரணம்: முழு விவரம்! தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன்...
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு : என்ன நடந்தது? அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள...
மின்னம்பலம் செய்தியை எடுத்துச் சொன்ன அண்ணாமலை : தூர்வாராத சாத்தனூர் டேம்! தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தூர்வாராத சாத்தனூர் அணைதான் காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ‘ஃபெஞ்சல்’ புயலால் கடந்த...