பொன்முடி மீது சேறு வீசியவர் திமுக காரரா? அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை...
காங்கிரஸ் எம்.பி.யின் சீட்டில் கட்டுக் கட்டாய் பணம்! நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது? மூத்த காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வியின் இருக்கையில் இருந்து பணக் கட்டுகள் எடுக்கப்பட்டதால், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான...
அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று...
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்! ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பதவி தெரியுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்த...
அடேங்கப்பா… அண்ணல் அம்பேத்கர் போலவே இருக்காரு.. ஆதிகலைக் கோல்விழாவில் நடந்த சுவாரஸ்யம்… சென்னை – ஆதிகலைக் கோல்விழாவில் அண்ணல் அம்பேத்கர் வேடம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பாக ஆதிதிராவிடர் &...
கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்! இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...