வெள்ள பாதிப்பு : நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா? ஃபெஞ்சல் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஃபெஞ்சல் புயல் காரணமாக...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… : முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக இன்று (டிசம்பர் 3) கேட்டறிந்தார்....
முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதா?: துரைமுருகன் பதில்! 5 கட்ட எச்சரிக்கை விடப்பட்டுதான் சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சாத்தனூர் அணை வேகமாக...
திருவண்ணாமலை நிலச்சரிவு.. இரண்டு சிறுமிகள் எங்கே? – உடல்களை மீட்பதில் என்ன சிக்கல்? திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி. நகர்...
போப் பிரான்சிஸை தமிழ்நாட்டுக்கு அழைத்த இனிகோ இருதயராஜ் திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்துள்ளார். கடந்த 30ஆம் தேதி வாடிகனில் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் ஆண்டவரை சந்தித்த, திருச்சி கிழக்கு திமுக...
கொலை வழக்கு : மாணவர்களுக்கு மறக்க முடியாத தண்டனையை விதித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கொலை வழக்கில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை அரசு மருத்துவமனை ஐசியு வார்டுகளில்...