கொட்டும் மழை… எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? தமிழகத்தில் சேலம், நீலகிரி, கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர்...
தடை செய்யப்பட்ட அமைப்பினர் 7 பேர் கொலை! தெலங்கானாவில் பாதுகாப்புப் படை அதிரடி! தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள்...
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ‘பேய் கிராமம்’ ? – உண்மையான காரணம் இதுதானாம்! ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது குல்தாரா கிராமம். 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெய்சால்மர்...
டாப் 10 செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் அதிமுக போராட்டம் வரை! கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 3) பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை! மழைவிட்டாலும் சில்லென்ற சூழ்நிலையில் உடலுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அவசியம். அதற்கு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த வரகு அரிசி அடை உதவும். நோய்...
மண் சரிவு காரணமாக- இதுவரை 5 சடலங்கள் மீட்பு! திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக- இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மண் சரிவு இடம்பெற்ற பகுதியில் பாறைகள் அதிகம் இருப்பதால்...