திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய 3 பேரின் சடலங்கள் மீட்பு.. மற்றவர்களின் நிலை? திருவண்ணாமலையின் மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், மலையில்...
school leave: நாளை (செவ்வாய்க்கிழமை) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான அறிவிப்பு! வடதமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நேற்று (01.12.2024) காலை நிலவிய ஃபெஞ்சல் புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை! கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ஆம்...
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை கனமழையால் துண்டிப்பு.. மாற்றுவழி இதோ ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை – திருச்சி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு வாகனங்கள் வேறுவழியாக திருப்பிவிடப்படுகின்றன. ஃபெஞ்சல் புயல்...
ஐயப்ப பக்தர்களுக்கு அலெர்ட்… பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு… கட்டுப்பாடு விதித்த கேரள அரசு… ஐயப்ப பக்தர்களுக்கு – புதிய கட்டுப்பாடுகளை விதித்த கேரளா அரசு கேரளா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்தில்...
புரண்டு படுத்த தென்பெண்ணை… பொங்கி வழியும் சாத்தனூர் அணை… நள்ளிரவில் நடந்தது என்ன? தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையில், அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், வேலூர், கடலூர்...