தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த பெண் போலீஸை வெட்டிக் கொன்ற சகோதரன்; ஆணவக்கொலையா என போலீஸ் விசாரணை தெலங்கானாவில் 28 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் திங்கள்கிழமைஅவரது கணவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவரைத்...
மலை ஆக்கிரமிப்பு: நிலச்சரிவால் திணறும் திருவண்ணாமலை… இன்னொரு வயநாடு? திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (நவம்பர் 30)...
School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 03) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி...
மகாராஷ்டிர தேர்தல் முடிவு : காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்… எதற்காக தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக மட்டும் 132...
ஃபெஞ்சல் பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. மாவட்டங்களின் நிலைமை என்ன? வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல்வேறு பகுதிகளில்...
கர்நாடகா பேருந்து விபத்தில் மூவர் சாவு! கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....