அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு… பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு பெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு, வீட்டின் பொருட்கள், ஆவணங்கள், மாணவர்களின் பாடப்புத்தகங்கள்...
3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. சாத்தனூர் அணை...
10 லாட்டரி டிக்கெட் வாங்கி 12 கோடி தட்டி சென்ற மனிதர்: என்னா ஒரு புத்திசாலித்தனம்! கேரளா லாட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதம்...
குடிநீரில் கலந்த கழிவுநீர்… 2 பேர் பலி… சென்னையில் சோகம்! சென்னை பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை அப்பகுதி மக்கள் குடித்ததாக கூறப்படும் நிலையில், 2 பேர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் அடுத்து...
பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதை ஏற்க முடியாது : ராமதாஸ் அமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுர இல்லத்தில் பாமக...
ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன பதவி? ஃபட்னாவிஸ் சொன்ன முக்கிய தகவல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே...