சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு; பம்பா உள்ளிட்ட ஆறுகளில் குளிக்க தடை ஃபீஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
இயக்கப் பணிக்கு வயது தடையில்லை… பிறந்த நாளில் கி.வீரமணி உறுதி! “எனது வயது 92 ஆக இருக்கலாம். வயது இயக்கப் பணிக்குத் தடையில்லை” என தனது பிறந்தநாளான இன்று (டிசம்பர் 2) திராவிடர் கழக தலைவர்...
திருவண்ணாமலையில் அச்சம்: மண்ணுக்குள் புதைந்த 2 வீடுகள்.. 7 பேரின் நிலை என்ன? ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
”சாதாரண மனிதனாக பணியாற்றியதால் மக்கள் என்னை மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக்க விரும்புகிறார்கள்” – ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய அரசாங்கம் டிசம்பர் 5 ஆம் தேதி மும்பையின் ஆசாத் மைதானத்தில் பதவியேற்கும் என்று மாநில பாஜக...
தொடர்மழை எதிரொலி… பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைப்பு. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலால் தொடர் மழை பெய்து வருகிறது....
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலை சரிவு… 16 மணி நேரமாக ஐந்து பேர் சிக்கித்தவிப்பு! திருவண்ணாமலை கிரிவலப்பாதை மலையில் இருந்து பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் ஐந்து பேர் சிக்கினர். இவர்களைக் கடந்த 16...