நடிகை கஸ்தூரி ஜாமீனில் விடுதலை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில்,...
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு : அலுவலக பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுப்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில், அலுவலகங்களில் பணிப்புரிபவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரத்தின்...
மணிப்பூர் வன்முறை – இணைய தடை மேலும் நீட்டிப்பு மோதல் நிறைந்த மணிப்பூரில் மொபைல் இணைய சேவை நிறுத்தம் மேலும் மூன்று நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதியன்று விதிக்கப்பட்ட இரண்டு நாள் தடை...
உலகிலேயே அதிக காற்று மாசுபாடான நகரம் புதுடெல்லி இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுபாட்டிற்கமைய, ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவு சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக காற்று...
மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம் : மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உயிரிழப்பு! இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், பெரும்பான்மையான மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களை அதிகாரிகள் மீட்டெடுத்ததை அடுத்து...
அவதூறு வழக்கில் நடிகை கஸ்தூரி கைது தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகை கஸ்தூரி சங்கர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் 50 வயதான நடிகரின்...