ஐயப்ப பக்தர்களுக்கு அலெர்ட்… பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு… கட்டுப்பாடு விதித்த கேரள அரசு… ஐயப்ப பக்தர்களுக்கு – புதிய கட்டுப்பாடுகளை விதித்த கேரளா அரசு கேரளா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்தில்...
புரண்டு படுத்த தென்பெண்ணை… பொங்கி வழியும் சாத்தனூர் அணை… நள்ளிரவில் நடந்தது என்ன? தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் சாத்தனூர் அணையில், அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், வேலூர், கடலூர்...
தெலங்கானாவில் காதல் திருமணம் செய்த பெண் போலீஸை வெட்டிக் கொன்ற சகோதரன்; ஆணவக்கொலையா என போலீஸ் விசாரணை தெலங்கானாவில் 28 வயது பெண் போலீஸ் கான்ஸ்டபிள் திங்கள்கிழமைஅவரது கணவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவரைத்...
மலை ஆக்கிரமிப்பு: நிலச்சரிவால் திணறும் திருவண்ணாமலை… இன்னொரு வயநாடு? திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (நவம்பர் 30)...
School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 03) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி...
மகாராஷ்டிர தேர்தல் முடிவு : காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்… எதற்காக தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக மட்டும் 132...