ஃபெஞ்சல் பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. மாவட்டங்களின் நிலைமை என்ன? வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல்வேறு பகுதிகளில்...
கர்நாடகா பேருந்து விபத்தில் மூவர் சாவு! கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபீஞ்சல் புயல்: நிவாரணம் அறிவித்த ரங்கசாமி வங்கக்கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முனத்தினம் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல்...
திருவண்ணாமலையில் 2000 அடிக்கு மேல் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு… பொதுமக்கள் அச்சம் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள்...
வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான...
ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று (டிசம்பர் 2) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை...