புதுவையில் 4 பேரிடம் பண மோசடி: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு புதுச்சேரியில் 4 பேரிடம், 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரை தொடர்பு...
பிரதமா் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு: விவசாயிகளுக்கு புதுவை அரசு அழைப்பு பிரதமா் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என புதுவை வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் மற்றும்...
நிரந்தர கட்டிடம், அடிப்படை வசதிகள் கோரிக்கை; புதுச்சேரி இந்திரா காந்தி கலைக்கல்லுரி மாணவர்கள் போராட்டம் நிரந்தர கட்டிடம் வேண்டும், மின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
சிறுபான்மையினர் பாதுகாப்பு; வன்முறை குறித்து விசாரணை: மோடி – யூனுஸ் சந்திப்பு பின்னணி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார். முன்னாள் பிரதமர்...
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக ஜெய்ப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்? ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 03) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அது வெறும்புரளி என்று தெரியவந்தது. ஆட்சியர்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேறியது; 128 ஆதரவு, 95 எதிர்ப்பு! வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் 13 மணி நேர விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128...