மணிப்பூரில் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு! இந்தியாவின் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட...
இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழப்பு! இந்தியாவின் அசாதாரண தட்ப வெப்பத்தின் காரணமாக கடந்த 9 மாதங்களில் 3200 பேர் உயிரிழந்திருப்பதோடு பல லட்சத்துக்கும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அறிவியல்...
நெருங்கும் ஃபெஞ்சல் புயல்; அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை என்னென்ன? மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இன்று (29.11.2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,...
பட்டாசு வெடிப்புக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றின் தீர்ப்பு! ஆண்டு முழுவதும் இந்தியாவின் தலைநகர் காற்று மாசுபாடு பிரச்சினையை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய உயர் நீதிமன்றம் நேற்றையதினம் புதுடெல்லி காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்...
பத்ம விருது பெற்றவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு! கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய...
தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்வு தமிழகத்தில் கிருஷ்ணகிரி அரூர் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3.3 ரிக்டர் அலகு அளவுக்கு இலேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு...