மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம் : மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உயிரிழப்பு! இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், பெரும்பான்மையான மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களை அதிகாரிகள் மீட்டெடுத்ததை அடுத்து...
அவதூறு வழக்கில் நடிகை கஸ்தூரி கைது தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகை கஸ்தூரி சங்கர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் 50 வயதான நடிகரின்...
உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து – 10 குழந்தைகள் மரணம் உத்தரபிரதேச மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஜான்சியில் உள்ள...
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெறுமனே...
187 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்ட இண்டிகோ விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இவை...
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தல் இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்...