தொடர்மழை : சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை...
“30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை” – விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! விழுப்புரத்தில், பாண்டியன் நகர், அன்னை இந்திரா நகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால்,...
விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ. 40,000 நிவாரணம் வழங்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....
இரண்டு வீடுகள் மீது சரிந்த பாறைகள்! – மாயமான 7 பேர் கதி என்ன? ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் கீழ் உள்ள 2 வீடுகள் மீது இன்று...
ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு! நாளை தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்! பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்ததாகவும் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான...
வெள்ள நகரமான வெள்ளை நகரம்… புதுச்சேரி மூழ்கியது ஏன்? ஃபெஞ்சல் புயலின் பாய்ச்சல் டெல்டாவை பயமுறுத்தி, சென்னையை பயமுறுத்தி கடைசியில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை பலமாக தாக்கியிருக்கிறது. இதுவரை எத்தனையோ ஆண்டுகள் எவ்வளவோ மழை...