பெய்யென பெய்யும் ஃபெஞ்சல் : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா? கனமழை எதிரொலியாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல்...
தெலங்கானாவில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை; 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைக்கு ரூ. 20 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட சட்டவிரோதக் குழுவின்...
ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவும் ‘இரண்டு குழந்தைகள் கொள்கையை’ ரத்து செய்ய வாய்ப்பு மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசம் இரண்டு குழந்தைகள் கொள்கையை...
கொங்கு ’உணவு’ பெஷ்டிவல் இல்ல… ’திருட்டு’ பெஷ்டிவல் – கொந்தளிக்கும் கோவை மக்கள்! கோவை கொடிசியா மைதானத்தில் நேற்றும், இன்றும் (டிசம்பர் 1) கொங்கு உணவுத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக புக் மை...
Villupuram School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… வரலாறு காணாத மழை எதிரொலி… பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… வரலாறு காணாத மழை எதிரொலி… வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல்...
OYO Hotel | கணவன் – மனைவி எனக்கூறி அறை எடுத்த ஜோடி… பின்னர் நடந்த கொடூரம்! ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள ஒரு Oyo விடுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி எனக்கூறி காலை...