பிரேசில் சென்றார் மோடி! ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றடைந்துள்ளார். நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திரமோடி இந்த மாநாட்டில்...
இந்திய விமான நிறுவனங்களுக்கு ஆயிரத்தைத் தாண்டவுள்ள போலி வெடிகுண்டு மிரட்டல்! இந்தியாவின் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 999 போலி...
போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கைக் கொடியேந்திய கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் இரண்டு கப்பல்களில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இரண்டு...
விண்வெளியில் விரைவில் இந்திய ஏஐ ஆய்வகம் தொடக்கம்! விண்வெளியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த ‘டேக் மீ 2 ஸ்பேஸ்’ என்ற புத்தாக்க நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வகத்தை நிறுவவுள்ளது. இதற்காக அடுத்த மாதம் விண்வெளிக்கு இஸ்ரோவின்...
மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது!! மும்பையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் கைது செய்யப்பட்டார். மும்பை காவல்துறையை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்....
மனைவியை 40 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பெங்ரா என்பவர் அவரது மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, தென் மாநிலத்துக்குத் தப்பிச் சென்றுள்ளார்....