புதுடில்லியில் வெடிப்பு சம்பவம் இந்திய தலைநகர் புதுடில்லியில் பிரசாந் விகார் என்ற பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு...
மிரட்டப்போகும் ஃபெஞ்ஜல் புயல்… இந்த விஷயங்களை தவறியும் செய்ய வேண்டாம் வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாய்...
30 ஆம் திகதி கரையைக் கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழ்நாட்டில் அதி கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை! வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழக புதுவை கடலோரப்...
ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை! இந்திய கடற்படை 3,500 கி.மீ தூரம் தாக்கும் அணுகுண்டு திறன் கொண்ட K-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று புதன்கிழமை (27) வெற்றிகரமாக ஏவி...
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் உரிமைத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் மதுரையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது...
திருப்பூரை அதிரவைத்த மூன்று கொலைகள்! ஒரே இரவில் நடந்த பயங்கரம்! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், சேமலைகவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி-அலமாத்தாள் தம்பதி...