இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்! தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச்...
தமிழ்நாட்டில் நுழையும் Fengal! இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய பென்கல் புயல் இந்தியாவின் தமிழ்நாட்டை இன்று தாக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய பென்கல் புயல் தற்போது நாட்டை...
வெடித்துச் சிதறிய மூன்று வீடுகள்! மத்திய பிரதேச மாநிலம் முரைனா நகரில் அமைந்துள்ள ரத்தோர் காலனியில் மூன்று வீடுகள் திடீரென நேற்றுநள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளன. இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளனர்....
அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு! கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக...
முடிவுக்கு வந்த முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி ராஜன் மீதான வழக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி ராஜன் மீதான வழக்கை ரத்து செய்து...
வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லொறி மோதி ஐவர் சாவு! கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி...