ரயில் நிலையத்தில் தீ விபத்து – 200 வாகனங்கள் எரிந்து நாசம்! வாரணாசி ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 200 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கான்ட் ரயில்...
கரையைக் கடந்த புயல்… மேம்பால கார் பார்க்கிங்கை கடக்காத கார்கள்! ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னைக்கு நேற்று (நவம்பர் 30) ரெட் அலர்ட் எச்செரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். வேளச்சேரி, ஜி.என்.செட்டி...
Fengal Cyclone | கனமழை எதிரொலி: ‘பிக் பாஸ்’ வீட்டை சூழ்ந்த வெள்ளம்… வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...
இரண்டரை வயது மகளை மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்… பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல் தனது இரண்டரை வயது மகளை தாய் ஒருவர் மாடியிலிருந்து கீழே வீசி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும்...
20 ஆண்டுகளில் இல்லாத மழை… புதுவையை புரட்டிப் போட்ட ‘ஃபெஞ்சல்’ புயல்! வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று (நவம்பர் 30) மாலை 5.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை 6 மணி...
Weather update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை தமிழ்நாட்டில் இன்று (டிச.1ஆம் தேதி) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல்...