முடிவுக்கு வந்த முன்னாள் திமுக எம்எல்ஏ வி.பி ராஜன் மீதான வழக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி ராஜன் மீதான வழக்கை ரத்து செய்து...
வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லொறி மோதி ஐவர் சாவு! கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி...
நடிகர் சத்யராஜூக்கு ‘கலைஞர் விருது’! சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவையின் பொன்விழா வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது....
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடம்-ஐ.நா அதிர்ச்சி அறிக்கை! கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில்...
கூகுள் வரைபடத்தை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபத்து! இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில்,கூகுள் வரைபட வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் சேதமடைந்த...
இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6,17,942 வாக்குகள் பெற்று எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரியை 2,09,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...