விட்டுவிட்டு கனமழை; வெள்ள நீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் விளைநிலங்கள்: வேதனையில் காரைக்கால் விவசாயிகள்! வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக...
பாம்பன் பாலத்தில் என்ன பிரச்சனை? முழு விளக்கம்! ராமேஸ்வரத்தில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சவுத்ரி, இந்திய ரயில்வேக்கு அறிக்கையில் தெரிவித்து...
“அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி! அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
Gautam Adani | அதானி விவகாரம்… நாள் முழுவதும் முடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகள்! அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக எழுந்த புகார் குறித்து விரிவான விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், நாடாளுமன்றத்தின்...
காவலர்களின் செயல்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் சர்ச்சை! சபரிமலை ஐயப்பன் கோயில் நடையின் புகழ்பெற்ற 18 ஆம் படியில் நின்று காவலர்கள் குழு புகைப்படம் எடுத்தது தொடர்பாக விளக்கமான அறிக்கை அளிக்க ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்....
அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு கீழே சிவன் கோவில்; சிறுபான்மை அமைச்சகம், தொல்லியல் துறைக்கு கோர்ட் நோட்டீஸ் உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பால் மாவட்டம் பேசப்பட்டு...