திருப்பூரில் தொடரும் கொலைகள்: ஈஸ்வரன் சொல்லும் காரணங்கள்! திருப்பூர் மாவட்டம் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கொமதேக...
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏற்காடு, சேரன் ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னை...
பூண்டு, மாவு மூட்டைகளுடன் சிசிடிவி கேமராக்களையும் அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்…. போலீசார் விசாரணை கொள்ளை சம்பவம் நடந்த பகுதி 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பூண்டு மற்றும் மாவு மூட்டைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த...
Fengal Cyclone: புயல் முழுமையாக கரையை கடக்க எவ்வளவு நேரம் ஆகும்? – வானிலை மையம் தகவல் இதோ! ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது என்பது தொடர்பாக தென்மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன்...
புயலுக்கு முன்பே இப்படியா? சென்னை என்னவாகும்? வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் இன்று(நவம்பர் 30) அதிகாலை முதல் கன மழை பெய்து வருவதால் வீதிகள் ஆறுகளாக...
Chennai Airport : அதிகாலை வரை விமானங்கள் ரத்து! மோசமான வானிலை காரணமாக அதிகாலை வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30)...