புதுச்சேரி: கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போன்; ஒப்படைத்த மாற்றுத்திறனாளிக்கு போலீசார் கவுரவிப்பு புதுச்சேரியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த செல்போனை காவல் துறையினரிடம் ஒப்படைத்த மாற்றுத்திறனாளியை போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.புதுச்சேரியைச் சோ்ந்தவா்...
அம்மா உணவகங்களில் இலவச உணவு: ரிப்பன் மாளிகையில் உதயநிதி ஆய்வு! வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல்...
புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) இரவு மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக்...
கார்த்திகை அமாவாசை 2024: இன்று இந்த தெய்வத்தை வணங்கினால் முன்னோர்கள் சாபம் நீங்குமாம்… கார்த்திகை அமாவாசை 2024 – முன்னோர்கள் சாபம் நீங்க பொதுவாக அமாவாசை நாளில் இவை அனைத்தும் செய்வதால் முன்னோர்களின் சாபம் நம்...
மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? : அன்பில் மகேஷ் பதில்! மழை முடிந்து ஆய்வு செய்த பிறகே விடுமுறை அறிவித்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல்...
Schools Reopen | ஃபெஞ்சல் புயலுக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அமைச்சர் அன்பில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை...