school leave : மேலும் ஒரு மாவட்டத்துக்கு நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகை தென்கிழக்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார்...
குழந்தை பிறப்பதற்கு முன்பே மரபணு கோளாறுகளை கண்டறிய தவறிய 4 மருத்துவர்கள்: கேரளா போலீஸ் வழக்கு பதிவு கேரளாவின் ஆலப்புழாவில் புதிதாகப் பிறந்த குழந்தையின் மரபணு கோளாறுகளை குழந்தை பிறப்பதற்கு முன்பே கண்டறியத் தவறியதாக நான்கு...
மோடிக்கு கொலை மிரட்டல்; மும்பையைச் சேர்ந்த பெண் கைது Vijay Kumar Yadavபிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப்போவதாக மும்பை காவல்துறைக்கு புதன்கிழமை அடையாளம் தெரியாத அழைப்பு வந்தது. 34 வயதுடைய பெண் ஒருவரைக் கைது...
விட்டுவிட்டு கனமழை; வெள்ள நீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் விளைநிலங்கள்: வேதனையில் காரைக்கால் விவசாயிகள்! வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக...
பாம்பன் பாலத்தில் என்ன பிரச்சனை? முழு விளக்கம்! ராமேஸ்வரத்தில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சவுத்ரி, இந்திய ரயில்வேக்கு அறிக்கையில் தெரிவித்து...
“அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுகிறேன்” – பிரதமர் நரேந்திர மோடி! அரசியலமைப்பு சட்டத்தால் எல்லை மீறாமல் செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...