கனமழை எச்சரிக்கை… கோவை மக்களே தேவையின்றி வெளியே வர வேண்டாம்… கலெக்டர் அறிவுறுத்தல்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்களை பாதுகாப்பாக கீழே இறக்கி வைக்குமாறு...
CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைப்பு – மீண்டும் தேர்வு எப்போது? வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர்...
தீவிரமான புயலாக மாறியது பெங்கால் – சிக்கியது தமிழகம்! இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு அருகாக கடந்த மூன்று நாள்களாக நகர்ந்து கொண்டிருந்த பெங்கால் புயல், இன்று நண்பகல் 2.30 மணியளவில் ‘தீவிரமான’ புயல்...
பொலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை: வெற்றியடைந்த இந்தியா! இந்தியா அதன் பாதுகாப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக அதன் பாதுகாப்புப் படையில் அதி நவீன ஆயுதங்களை இணைத்து வருகின்றது. அதேபோல் ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகின்றது. அதன்படி,...
இன்று புதுச்சேரி கடற்கரையை அடையும் ஃபெங்கல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும்...
Chennai Rains: 10 செ.மீ மழை.. கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி.. தீவிர கண்காணிப்பில் நீர்வளத்துறை! ஃபெஞ்சல் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த 10 செ.மீ மழைப்பொழிவினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து...