பூதாகரமாகியுள்ள இனக்கலவரம்! இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 இராணுவத்தினரை இந்திய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனங்களுக்கு...
குடிசைவாசிகளின் Fashion Show! இந்தியாவின் லக்னோவ் நகரின் குடிசைகளில் வசிக்கும் பெண் பிள்ளைகள் இணைந்து நடத்திய Fashion Show சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில்...
கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்ல தடை “கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடையினை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நடைமுறையானது நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் தற்போது செயல்பாட்டில்...
school leave : நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்துக்கு தெரியுமா? கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு...
21 பேருக்கு ஆயுள் தண்டனை!! கர்நாடக மாநிலத்தில் பட்டியலினப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் பட்டியலினத்தை...
இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது! இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய தொழிலதிபர்...