மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஏக்நாத் ஷிண்டே.. இடைக்கால முதல்வராக இருப்பார் என்று அறிவிப்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக...
ரிசர்வ் வங்கி ஆளுநர் உடல் நலம் எப்படி இருக்கிறது..? அப்போலோ அறிக்கை வெளியீடு..! இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆர்பிஐ சார்பில்...
பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டம் அமல்படுத்துவதில் தாமதம்; மாநில தழுவிய போராட்டம் – திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு...
வக்பு மசோதா: மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிகள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். வக்பு மசோதா தொடர்பாக கடந்த...
மகாராஷ்டிரா தேர்தல் எதிரொலி! காங்கிரஸ் தலைவர் நானா படோல் ராஜினாமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா,...
அதிகாரப் பசி கொண்டவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் – பிரதமர் மோடி சாடல் “மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவிடுவதில்லை” என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “ஜனநாயகத்தை மதிக்காதவர்கள்” என்றும் எதிர்க்கட்சிகள் மீது காட்டமாக விமர்ச்சித்துள்ளார்....