இந்தியாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 17 பேர் மரணம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 17 பேர் உயிரிழந்துவிட்டனர். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரம் அருகே...
புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல்: போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து போராடிய நாராயணசாமி உட்பட 100 பேர் கைது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர்...
காவல் ஆய்வாளருக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் கைது பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவரை, அரியாங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் தாக்கிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்...
ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவர் சாவு! ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவிவரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரமொன்று வேருடன் குடைசாய்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த நிலையில் அறுவர்...
இந்திய குடும்பங்களின் வசம் 25000 தொன் தங்கம் – ஆய்வில் தகவல்! தங்கத்துடனான இந்தியாவின் உறவு ஒப்பற்றது, இது ஆழமான கலாச்சார மரபுகளுடன் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி,...
டயர் வெடித்த நிலையில் தரையிறங்கிய விமானம்! இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக...