தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் வைத்திருந்த அமெரிக்க பெண் டாக்டர்: புதுச்சேரி விமான நிலையத்தில் கைது இந்தியாவில் பாகிஸ்தான் உளவாளிகள் பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், புதுச்சேரி விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர்...
உயர்கல்வி படிக்க 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அரசு புதிய அரசாணை வெளியிட அ.தி.மு.க கோரிக்கை புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம் , உயர் கல்வியிலும் எட்டாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அனைவரும்...
இந்தியை திணித்து தேர்வு சதவீதத்தை குறைக்கும் புதுச்சேரி அரசு: காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குற்றச்சாட்டு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் க்ரீஷ் சோடாங்கர் புதுவை வந்துள்ளார். அவர் இன்று காங்கிரஸ் கட்சி...
ஹைதராபாத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்! இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டிருந்த குண்டுவெடிப்பு தாக்குதலை இந்திய காவல்துறை முறியடித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை வெடிபொருட்களுடன் இந்திய காவல்துறையினர் கைது...
பாகிஸ்தானின் ட்ரோன் தந்திரம்: சாதாரண ட்ரோன்களுக்குள் தாக்குதல், கண்காணிப்பு ட்ரோன்கள் இந்திய வான்வெளியில் தரம் குறைந்த மலிவான பாகிஸ்தான் ட்ரோன்கள் கூட்டமாகப் பறந்தன. அவற்றில் ஒருசில கண்காணிப்பு தாக்குதல் ட்ரோன்களை மறைத்து வைத்திருந்தது பாகிஸ்தானின் உத்தி....
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என இந்திய இராணுவம் அறிவிப்பு! மே 12 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...