500 ரூபா பணத்திற்காக இளைஞர் குத்திக்கொலை! இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த...
குழந்தை பாக்கியம் வேண்டி சடங்கு! இந்தியாவில் பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரில் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ்...
நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல்! பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் அறிவித்துள்ளார். காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த...
ஜார்க்கண்ட் ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்! ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01)அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு...
பெண்களை கொண்டாடி வரும் ஆர்.எஸ்.எஸ்; ஆணாதிக்கம் கொண்ட அமைப்பு என்ற விமர்சனத்தை உடைக்க புது முயற்சியா? பெண்கள் தங்கள் வாக்குகளுக்காக போட்டியிடும் ஒரு முக்கியமான தேர்தல் தொகுதியாக உருவெடுத்துள்ள இந்த நேரத்தில், ஆர்எஸ்எஸ் தனது சித்தாந்தத்தை...
கடலின் ஒரே பாதுகாவலர் நாங்கள்தான் – சீனாவில் தம்பட்டம் அடித்த வங்கதேச அதிபர் சீனப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்தை வலியுறுத்தி, வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், வடகிழக்கு இந்தியா நிலத்தால் சூழப்பட்ட...