ஜூன் வரை வெயில் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வுத் துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்ப நிலையை...
பங்குனி ஆராட்டு திருவிழா.. சபரிமலையில் இன்று நடை திறப்பு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, ஆராட்டு, சித்திரை மாத பூஜைகளை முன்னிட்டு...
பிரகாஷ் காரத் நேர்காணல்: ‘கலாச்சார, சமூக தளங்களில் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது… நாம் எங்கே இருக்கிறோம்?’ ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மதுரையில் நடைபெறும் அதன் 24வது கட்சி மாநாட்டிற்கு முன்னதாக, சி.பி.ஐ...
அரசியலை அழுத்தமாகவும், ஆழமாகவும் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்! மும்மொழிக் கொள்கையை மக்கள் மத்தியில் வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயற்பாடு என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...
பிரசவ வலியால் துடித்த பெண்; தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவன்: திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் பிறந்த குழந்தை மரணம் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள சைலானா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா குவாலா....
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நியமனம்; யார் இந்த நிதி திவாரி? பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் துறை...