தேசிய அருங்காட்சியகத்தில் மொஹஞ்சதாரோ ‘நடனப் பெண்’ சிலை திருட்டு: பேராசிரியர் கைது ஹரியானாவின் சோனிபட் நகரில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 45 வயது பேராசிரியர் ஒருவர், டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற...
‘வாக்குத் திருட்டை’ தடுக்க காங். முன்னோடித் திட்டம்: 4 மாநிலங்களில் 5 மக்களவைத் தொகுதிகளில் ‘பூத் ரக்ஷக்’ நியமனம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் “வாக்குத் திருட்டு” பிரச்சாரத்திற்கு இணங்க, காங்கிரஸ் கட்சி “வாக்காளர்...
இந்தியாவில் ஆண் வாரிசுக்காக 4 மாத பேத்தியை கொலை செய்த பாட்டி மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டம் சியோனி மால்வாவின் பர்கேடி கிராமத்தில் ஒரு பாட்டி தனது நான்கு மாத பேத்தியை கொலை செய்துள்ளதாக...
புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 27 பேர் பாதிப்பு: அரசுககு எதிர்கட்சி தலைவர் கண்டனம் புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர்...
ஹாலிவுட் படங்களை மிஞ்சிய சாகசம்; விமான சக்கரத்தில் காபூலில் இருந்து டெல்லிக்கு பறந்து வந்த ஆப்கன் சிறுவன்! ஆப்கானிஸ்தானின் குண்டூஸைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஈரானுக்குப் பயணிக்க விரும்பினான். எனவே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், காபூல்...
இந்தியாவின் மிகப்பெரிய ‘டிஜிட்டல் கைது’ மோசடி: 4,236 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 22.92 கோடி சுருட்டல் தென் டெல்லியின் உயர்தர குடியிருப்புப் பகுதியான குல்மோஹர் பார்க்கில் உள்ள 78 வயதான ஓய்வுபெற்ற வங்கியாளர் நரேஷ் மல்ஹோத்ராவுக்கு,...