‘கொந்தளிப்பான, பாதுகாப்பற்ற குழந்தைப்பருவம் இருந்தால், பாதுகாப்பை நம்ப முடியாது’: அருந்ததி ராய் “நான் என் அம்மாவை விட்டு வெளியேறினேன், ஏனென்றால் நான் அவரை நேசிக்கவில்லை என்பதற்காக அல்ல, ஆனால் அவரை தொடர்ந்து நேசிக்க முடியும் என்பதற்காக”...
‘காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல்…’ அமைதி சாத்தியமில்லை: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திட்டவட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட கால அமைதியான உறவுகள் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும்...
வரிப்போர், H-1B விசா கட்டண உயர்வு: பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு இந்தியப் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் திங்கட்கிழமை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர். இந்திய...
‘பாசிசத்தை எதிர்க்க இடதுசாரிகள் ஒன்றுபட வேண்டும்’; சி.பி.ஐ மாநாட்டில் டி.ராஜா வலியுறுத்தல் சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, நாட்டின் முன் தெளிவான கருத்தியல் பதாகையை முன்வைக்கவும், பா.ஜ.க-வை சவால் செய்யவும், பொதுமக்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், டிஜிட்டல்...
சர்தார் படேலுக்கு ஒரு கேள்வி? பதிலளிக்கும் கலாச்சார அமைச்சகம் திவ்யா ஏ”நீங்கள் ஏன் ஆர்.எஸ்.எஸ். தடையை பரிந்துரைத்தீர்கள்?””ஜவஹர்லால் நேருவுக்குப் பதிலாக நீங்கள் நாட்டின் முதல் பிரதமராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?””மகாத்மா காந்தியுடன் உங்கள் உறவு எப்படி...
கைபர் பக்துன்வாவில் பாக்., விமானங்கள் குண்டுவீச்சு: 30 பேர் பலி பாகிஸ்தான் விமானப் படை இன்று அதிகாலை 2 மணியளவில் ஜே.எஃப்-17 போர் விமானங்கள் மூலம் எல்.எஸ்-6 வகையைச் சேர்ந்த குண்டுகளை மக்கள் அதிகமாக உள்ள...