புகையிலைக்கு தடை கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கர்நாடக அரசு ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின்...
கொத்தாக இறக்கும் பறவைகள்! ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரியில் கடந்த மாதம் 26-ந் திகதியில் இருந்து பறவைகள் கூட்டம்கூட்டமாக இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இது மாநிலத்தில் பெரும்...
மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு! மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...
பூதாகரமாகியுள்ள இனக்கலவரம்! இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 இராணுவத்தினரை இந்திய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனங்களுக்கு...
குடிசைவாசிகளின் Fashion Show! இந்தியாவின் லக்னோவ் நகரின் குடிசைகளில் வசிக்கும் பெண் பிள்ளைகள் இணைந்து நடத்திய Fashion Show சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில்...
கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்ல தடை “கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடையினை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நடைமுறையானது நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் தற்போது செயல்பாட்டில்...